நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் புதிய மகளிர் விடுதி அமைக்க 50 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து வழங்குவதாக எம்பி ராஜேஸ்குமார் தெரிவித்தார். நாமக்கல்
தேசிய வாக்காளர்கள் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆட்சியர் உமா பங்கேற்றார். நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நேற்று (25.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர்
மோகனூரில் அமைந்துள்ள காந்தமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி
பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரில், தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளராக
நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கோட்டம் வருகின்ற 30-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நுகர்வோர்
போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், உடற்தகுதி பயிற்சி வகுப்பு, வரும் பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல், திருச்செங்கோடு சாலையில், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பூச நிலா பிள்ளையார் என்னும் விநோத நிகழ்ச்சியில் பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். ஆண்டுதோறும் தை மாதம் முருகப்பெருமானின் பிறந்த நாள் என கருதப்படும் பூச