...
April 30, 2024
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் : 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் : 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

நாமக்கல்லில் 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்‌ செய்யப்பட்டது. மாவட்டத்தில் 68 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் உமா, .நாமக்கல் […]

  • 1
  • 2
Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.