ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா.. எங்கே தெரியுமா..?
நாமக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவில் 5 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது. மழைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர். இங்கு வருடம்தோறும் தைமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி சமாபந்தி விருந்து வைக்கப்படும். இதையொட்டி மாலை 7 மணிக்கு […]