...
April 23, 2024
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய யூடியூபர் 1 #சற்றுமுன்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய யூடியூபர்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனலடித்துக் கொண்டு இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம், கூட்டம், கூட்டமாய் வாக்கு சேகரிக்க தொண்டர்படை களமாடி வருகிறது. இதோடு, அரசியல்
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் : 4 லட்சம் ரூபாய் பறிமுதல் #சற்றுமுன்

அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் : 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

நாமக்கல்லில் 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்‌ செய்யப்பட்டது. மாவட்டத்தில் 68 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் : நாமக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம் #சற்றுமுன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் : நாமக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் நகர அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று (24.02.2024) அதிமுக சார்பில்
அலங்காநத்ததில் ஜல்லிக்கட்டு போட்டி #சற்றுமுன்

அலங்காநத்ததில் ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று
சேந்தமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு #சற்றுமுன் #செய்திகள்

சேந்தமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சேந்தமங்கலம்  நடந்த சாலை விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள
நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் சோதனை #சற்றுமுன் #செய்திகள்

நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் சோதனை

நாமக்கல்லை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சத்தியமூர்த்தி & கோ என்ற பெயரில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அரசு மருத்துவக் கல்லூரி,
#சற்றுமுன்

ராசிபுரத்தில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு தேமுதிக நிர்வாகி மரணம்

தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை தாங்க முடியாமல் ராசிபுரம் அருகே கட்சி நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும்
நாமக்கல் மாவட்டத்தில் 23 புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு #சற்றுமுன்

நாமக்கல் மாவட்டத்தில் 23 புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகள், ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்பட 23 புதிய கட்டடங்களைக் காணொலிக் காட்சி
நாமக்கல் பகுதியில் நாளை 27ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. #சற்றுமுன்

நாமக்கல்லில் நாளை கரன்ட் கட் :

நாமக்கல் பகுதியில் நாளை 27ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,
இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்.. #சற்றுமுன்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்

குமாரபாளையத்தில் கணவன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடனேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகள்
  • 1
  • 2
Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.