வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ மதிவேந்தன். இவர் தமிழக அரசின் வனத்துறை அமைச்சராக இருந்து
திருச்செங்கோட்டில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில், படித்து வந்த மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியின் உரிமையாளர் அஸ்வின்
பள்ளிபாளையம் அருகே ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்த மருத்துவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும், ஏற்கனவே
நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமபிள்ளை மற்றும் அம்மணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி-2ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கூட்டமைப்பு
நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மாளிகையை, கொ.ம.தே.க. பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகம்
நாமக்கல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அருகே பொதுமக்கள் நேரலை வாயிலாக கண்டு ரசித்தனர். புகழ் பெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை எம்.பி ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி
இந்திய விமானப் படையின் “அக்னி வீர் வாயு” ஆக பணிபுரிய விண்ணிப்பக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய