...
April 30, 2024
பரமத்தி வேலூரில் வெல்லத்தில் கலப்படம் : 12 டன் சர்க்கரை பறிமுதல்

பரமத்தி வேலூரில் வெல்லத்தில் கலப்படம் : 12 டன் சர்க்கரை பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளான கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், சாணார்பாளையம், கள்ளிப்பாளையம், பொன்மலர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வெல்ல ஆலை கொட்டகைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கொட்டகைகளில் கரும்பிலிருந்து சாறு பிழிந்து குண்டு வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால் வெல்லம் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக குண்டு வெல்லம், […]

பைக் மோதிய விபத்தில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விசேஷத்தை முன்னிட்டு பல பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பல குழுக்களாக பாதயாத்திரை பயணமாக நடந்து செல்வர். பகல் முழுவதும் நடந்து விட்டு இரவில் கிடைக்கும் இடங்களில் ஒய்வு எடுத்து விட்டு மறுநாள் பாதயாத்திரையை துவக்குவது வழக்கம். நாமக்கல் மாவட்டம், […]

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் வெங்கல பதக்கம்

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் அணி தேசிய வாலிபால் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பள்ளி மாணவ மாணவியருக்கான 67வது “தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப்” போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து கொண்ட 14 வயதிற்குட்பட்ட தமிழக மாணவியர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. தமிழக அணிக்கான தேர்வு மற்றும் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் RN ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகம் […]

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் : கடனை அடைக்க வயதான தம்பதியனரை கொலை கொள்ளை அரங்கேற்றம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன்: வயதான தம்பதியனர் அடித்து கொலை செய்த நாமக்கல் தீயணைப்பு வீரர் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிப்பாளையம் அருகே குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சண்முகம் இவரது மனைவி நல்லம்மாள் (எ) சின்னப்பிள்ளை தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். வீட்டில் வயதான தம்பதியனரான […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.