நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்மணி என்பவர் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்த்த குட ஊர்வலத்துடன் சென்றவர்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.
குமாரபாளையத்தில் காளியம்மன் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்தும், ராட்சத கடவுள் உருவங்கள் ஊர்வலமாக செல்லும்
குமாரபாளையத்தில் மாசி மாதம் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் பண்டிகையை முன்னிட்டு தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாமக்கல்
எம்.பியை காணவில்லை என நாமக்கல் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கடந்த
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், ஒரே நாளில், 3 வழக்குகளில், சமரச தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ. 34 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், நாமக்கல் ரயில் நிலையத்தில் ரூ. 13.28 கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டப்பணிகளை நேற்று முன்தினம் (26.02.24) காணொலி காட்சி மூலம்
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
இந்தியாவின் அடுத்து பிரதமரை உருவாக்கும் நிலைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கூறினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள
நாமக்கல் பகுதியில், விற்பனை செய்வதற்காக கடத்திசெல்லப்பட்ட 2,700 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை
நாமக்கல்லில் வரும் 28ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக தபால்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கோட்ட தபால்துறை