...
April 26, 2024
நாமக்கல் மாவட்ட மக்களே உஷார்.. கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி மோசடி #க்ரைம் #செய்திகள்

நாமக்கல் மாவட்ட மக்களே உஷார்.. நூதன மோசடி

கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக, செல்போனில் நூதன மோசடியில் ஈடுபடும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். இது
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு #க்ரைம் #செய்திகள்

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

திருச்செங்கோட்டில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில், படித்து வந்த மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியின் உரிமையாளர் அஸ்வின்
படிச்சது ஓமியோபதி பார்க்கறது..! இங்கிலீஸ் மருத்துவம்..! #க்ரைம் #செய்திகள்

படிச்சது ஓமியோபதி.. பார்க்கறது இங்கிலீஸ் மருத்துவம்..!

பள்ளிபாளையம் அருகே ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்த மருத்துவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல்
ராசிபுரம் அருகே சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு #க்ரைம் #செய்திகள்

ராசிபுரம் அருகே சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு

ராசிபுரம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த நிலையில், சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லட்சுமி
எம்.பி ராஜேஸ்குமாரின் முகநூல் பக்கம் முடக்கம் #க்ரைம் #செய்திகள்

எம்.பி ராஜேஸ்குமாரின் முகநூல் பக்கம் முடக்கம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி.யின் முகநூல் பக்கம், ஹேக் செய்து முடக்கப்பட்டது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில
மனைவியிடம் வசமாக சிக்கி கொண்ட போலி ஐஏஎஸ்: #க்ரைம் #செய்திகள்

மனைவியிடம் வசமாக சிக்கி கொண்ட போலி கலெக்டர்:

ஆயிரம் பொய் கூறி திருமணம் செய்யலாம் என்ற கூற்றுக்கு ஏற்ப ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பதாக பொய் கூறி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் மோகனூர்
ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன் #க்ரைம் #செய்திகள்

ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்

ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டதில் மாமனார் வெள்ளையன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர்
நாமக்கல்லில் பரபரப்பு ; இனோவா காரில் வந்து 17 பவுன் நகை திருட்டு #க்ரைம் #செய்திகள்

நாமக்கல்லில் பரபரப்பு ; இனோவா காரில் வந்து 17 பவுன் நகை திருட்டு

நாமக்கல் நகரில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்டு பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்துள்ள இ.பி.காலனியில் வசித்து
#க்ரைம் #செய்திகள்

நாமக்கல்லில் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார்.

ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#க்ரைம் #செய்திகள்

பைக் மோதிய விபத்தில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம்
  • 1
  • 2
Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.