கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக, செல்போனில் நூதன மோசடியில் ஈடுபடும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். இது
திருச்செங்கோட்டில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில், படித்து வந்த மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியின் உரிமையாளர் அஸ்வின்
பள்ளிபாளையம் அருகே ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்த மருத்துவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல்
ராசிபுரம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த நிலையில், சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லட்சுமி
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி.யின் முகநூல் பக்கம், ஹேக் செய்து முடக்கப்பட்டது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில
ஆயிரம் பொய் கூறி திருமணம் செய்யலாம் என்ற கூற்றுக்கு ஏற்ப ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பதாக பொய் கூறி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் மோகனூர்
ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டதில் மாமனார் வெள்ளையன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர்
நாமக்கல் நகரில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்டு பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்துள்ள இ.பி.காலனியில் வசித்து
ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம்