நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு
நாமக்கல்லில் திமுக எம்.பி.., டி.ஆர்.பாலுவை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் L.முருகனை திமுக பாராளுமன்ற உறுப்பினர்
திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைக்குழு வருகிற பிப்ரவரி 11 -ம் தேதி சேலம் வருகை தர உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து சங்களுக்கு கோரிக்கை மனுக்களை வழங்கலாம்
மாநிலத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 1ல் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை, 17,411 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை மூலம் பிளஸ்
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் வருகின்ற 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 பேரை கடித்த வெறி நாயால் என்ன செய்வது என தெரியாமல் திருச்செங்கோடு நகராட்சி தவித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை என காந்தி ஆசிரமம் நூற்றாண்டு துவக்க விழாவில், எம்.எல்.ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் காந்திய கிராமிய
திருச்செங்கோடு நகராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
வளையப்பட்டி மற்றும் மோகனூர் பகுதிகளில் வருகின்ற 8ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட
இரண்டு சாலை விபத்து காப்பீட்டு வழக்குகளில் ரூ. 32 லட்சம் இழப்பீடு வழங்க, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. திருச்செங்கோடு