சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் பகுதியில் செயல்படும் நகராட்சி துவக்க பள்ளியில், தமிழக அரசின் புதிய திட்டமான காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவகத்தில், தெற்கு காலனி பகுதியைச் சேர்ந்த கௌரிகாஞ்சனா என்ற பெண்மணியும், தம்மன்ன செட்டியார் வீதி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரி என்ற பெண்ணும் சமையலராக பணிபுரிந்து வந்தனர். […]