நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டி கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ளது
நாமக்கல் அடுத்துள்ள அணியபுரத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் திருக்கோவிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு 60 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
தை அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயான புண்ணிய காலமான
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பக்தர் ஒருவர் 10 சவரன் தங்க செயினை காணிக்கையாக வழங்கினார். நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1,00,008 வடைஅலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு கட்சி அளித்தார் . மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று அனுமன் அவதரித்தார். அந்த
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகின்ற 11-ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டப்படுவதையொட்டி ஒரு லட்சத்து எட்டு வடைமாலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மார்கழி திங்கள்
பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கோட்டை முனீஸ்வரர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 7 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
நாமக்கல் கிறிஸ்தவ ஆலயங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற சிறப்பு பிராத்தனை நடைபெற்றன. கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில்