காளப்பநாய்க்கன்பட்டியில் மின்நிறுத்தம் அறிவிப்பு
காளப்பநாய்க்கன்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்னிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
காளப்பநாய்க்கன்பட்டியில் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : | |
வ.எண் | பகுதிகள் |
1 | காளப்பநாய்க்கன்பட்டி |
2 | பேளுக்குறிச்சி |
3 | திருமலைப்பட்டி |
4 | கொல்லிமலை |
5 | காரவள்ளி |
6 | ராமநாதபுரம்புதூர் |
7 | பள்ளம்பாறை |
8 | உத்திரகடிகாவல் |
9 | துத்திக்குளம் |
எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சேந்தமங்கலம்