நாமக்கல்லில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும்
நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமபிள்ளை மற்றும் அம்மணி
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி மற்றும் கெட்டிமேடு ஆகிய பகுதிகளில் வரும் 20ம் தேதி, அதாவது நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது
2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தலா ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம்