நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில், எம்.பி. ராஜேஸ்குமார் தலைமையில், மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர்
75-வது குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது-2024 பெற்ற நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார். நாமக்கல்
Hit & Run சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி தடையை மீறி நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 60 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். Hit &
நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் சமூக ஊடகப் பயிற்சி முகாம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த 250க்கும்
மக்கள் ஏற்கனவே, இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி என்று கூறி வந்தார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 40 இடங்களிலும் பாஜக மற்றும் கூட்டணி
காளப்பநாய்க்கன்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்னிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின்
நாமக்கல்லில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும்
நாமக்கலில் குடியரசு தினத்தன்று, விதிமுறையை பின்பற்றாமல், தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 110 நிறுனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய
சென்னையில் நடைபெற்ற 75-ஆவது குடியரசு தின விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆய்வில், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக மாநில அளவில் நாமக்கல் நகர