...
April 30, 2024

“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சிகள், மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் இன்று (10.02.2024) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி […]

A new apartment at a cost of Rs.76.88 crore

ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு..!

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 848 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதற்கட்டமாக 121 பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி, பட்டேல் நகரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், இன்று (10.02.2024) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு […]

திருச்செங்கோட்டில் ஒரேநாளில் 8 பேரை கடித்து குதறிய வெறி நாய்

திருச்செங்கோட்டில் ஒரேநாளில் 8 பேரை கடித்து குதறிய வெறி நாய்..!

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 பேரை கடித்த வெறி நாயால் என்ன செய்வது என தெரியாமல் திருச்செங்கோடு நகராட்சி தவித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று (06.02.24) நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பலர், தங்கள் பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், ஒரே நாளில் எட்டு பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். […]

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை : எம்.எல்.ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை : எம்.எல்.ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை என காந்தி ஆசிரமம் நூற்றாண்டு துவக்க விழாவில், எம்.எல்.ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் காந்திய கிராமிய பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்த சபர்மதியில் காந்திய ஆசிரமத்தை காந்தியார் தொடங்கி நடத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் காந்தி ஆசிரமங்கள் தொடங்கப்பட்டது. அதன்படி, திருச்செங்கோட்டில் ராஜாஜி, பெரியார், ஈவேரா ஆகியோரினுடைய முயற்சியால் திருச்செங்கோடு புதுப்பாளையம் பகுதியில் ரத்ன சபாபதி கவுண்டர் என்ற ஜமீன்தார் கொடுத்த நான்கு […]

pending work should b -completed-quickly-mla-iswarans-instructions

நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – எம்.எல்.ஏ ஈஸ்வரன் அறிவுறுத்தல்..!

திருச்செங்கோடு நகராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அறிவுறுத்தினார். திருச்செங்கோடு நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில், அணிமூர் […]

திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் சமூக ஊடக்ப்பிரிவு பயிற்சி முகாம்

திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் சமூக ஊடகப்பிரிவு பயிற்சி முகாம்

நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் சமூக ஊடகப் பயிற்சி முகாம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பயிற்சி நிகழ்ச்சியான சங்கநாத நிகழ்ச்சி இன்று கொங்கு சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது. இதில் மாநில IT Wing தலைவர் M.S பாலாஜி, IT Wing மாநில செயலாளர் […]

திருச்செங்கோட்டில் களைகட்டிய நிலா பிள்ளையார் நிகழ்ச்சி

திருச்செங்கோட்டில் களைகட்டிய நிலா பிள்ளையார் நிகழ்ச்சி

திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பூச நிலா பிள்ளையார் என்னும் விநோத நிகழ்ச்சியில் பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். ஆண்டுதோறும் தை மாதம் முருகப்பெருமானின் பிறந்த நாள் என கருதப்படும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப் படுவது வழக்கம். இதனை ஒட்டி முழு முதற்கடவுளான விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பூசத்திற்கு 5 நாள், 3 நாள் முன்னதாக முழு நிலவு நாள் வரை பெண்கள் ஒன்றுகூடி சித்ரான்னங்கள் வைத்து பிள்ளையார் வைத்து […]

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

திருச்செங்கோட்டில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில், படித்து வந்த மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியின் உரிமையாளர் அஸ்வின் என்பவர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி வருபவர் சீதாராம் பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் அஸ்வின் என்கிற மெய்யழகன்(30). இவரது அகாடமியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று […]

திருச்செங்கோட்டில் இளவட்ட கல் தூக்கும் போட்டி :

திருச்செங்கோட்டில் இளவட்ட கல் தூக்கும் போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நெசவாளர் காலனி பகுதியில் 2-வது ஆண்டாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் . அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட, நெசவாளர் காலனி பகுதியில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது. சங்க […]

திருச்செங்கோட்டில் பெண்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

திருச்செங்கோட்டில் பெண்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனத் தெரு பகுதியில் புதுமையான பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தைப்பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீர இளைஞர்கள் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இது போல் நடந்து வந்த போதிலும் இதில் பெண்களும் குழந்தைகளோ கலந்து கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு பெண்களும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.