“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சிகள், மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் இன்று (10.02.2024) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி […]