உஷார் மக்களே..! நாமக்கல்லில் மின்னிறுத்தம் அறிவிப்பு, உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க !
நாமக்கல்லில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் துணை மின் நிலையத்தில் வரும் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் மின்னிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : | |
வ.எண் | பகுதிகள் |
1 | நாமக்கல் நகரம் |
2 | நல்லிபாளையம் |
3 | அய்யம்பாளையம் |
4 | உத்தமபாளையம், |
5 | கொண்டிசெட்டிப்பட்டி |
6 | வகுரம்பட்டி |
7 | வசந்தபுரம் |
8 | வேப்பநத்தம் |
9 | பெரியப்பட்டி |
10 | கொசவம்பட்டி |
11 | ரெட்டிப்பட்டி |
12 | தூசூர் |
13 | முதலைப்பட்டி |
14 | போதுப்பட்டி |
15 | என்ஜிஓ காலனி |
16 | வீசானம் |
17 | சின்ன முதலைப்பட்டி |
எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காளப்பநாய்க்கன்பட்டியில் மின்நிறுத்தம் அறிவிப்பு..!
- நாமக்கல்