...
May 2, 2024
Stand on the sickle and say grace..!

அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு..!

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டி கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ளது முட்டாஞ்செட்டி கிராமத்தில் மாசி பெரியண்ணசாமி என்ற கோவில் உள்ளது. இங்கு இளையராஜா என்ற பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு சொல்லி வருகிறார். இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு மாசி பெரியண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் கோவில் பூசாரி இளையராஜா கத்தி மீது […]

காளப்பநாய்க்கன்பட்டியில் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :

காளப்பநாய்க்கன்பட்டியில் மின்நிறுத்தம் அறிவிப்பு

காளப்பநாய்க்கன்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்னிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தேவையான […]

சேந்தமங்கலத்தில் நாளை மறுநாள் மின்தடை

சேந்தமங்கலத்தில் நாளை மறுநாள் மின்தடை

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி மற்றும் கெட்டிமேடு ஆகிய பகுதிகளில் வரும் 20ம் தேதி, அதாவது நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வரும் 20ம் […]

சேந்தமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சேந்தமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சேந்தமங்கலம்  நடந்த சாலை விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி டேவிட். இவரும் அதே பகுதியை சேர்ந்த 12 வகுப்பு மாணவர் சரவணன் என்பவருடன் நேற்று இரவு புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எதிரில், பச்சுடையாம்பட்டியை சேர்ந்த பூவரசன், மோகன்குமார், பள்ளி மாணவர் கெளதம் ஆகிய மூவரும் […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.