அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு..!
நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டி கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ளது முட்டாஞ்செட்டி கிராமத்தில் மாசி பெரியண்ணசாமி என்ற கோவில் உள்ளது. இங்கு இளையராஜா என்ற பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு சொல்லி வருகிறார். இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு மாசி பெரியண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் கோவில் பூசாரி இளையராஜா கத்தி மீது […]