நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கோட்டம் வருகின்ற 30-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கோட்ட அளவிலான ஜனவரி 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் உட்கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், நாமக்கல் வருவாய் […]