May 8, 2024
திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் சமூக ஊடக்ப்பிரிவு பயிற்சி முகாம்

திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் சமூக ஊடகப்பிரிவு பயிற்சி முகாம்

நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் சமூக ஊடகப் பயிற்சி முகாம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பயிற்சி நிகழ்ச்சியான சங்கநாத நிகழ்ச்சி இன்று கொங்கு சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது. இதில் மாநில IT Wing தலைவர் M.S பாலாஜி, IT Wing மாநில செயலாளர் […]

இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி - எல்.முருகன்

இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி – எல்.முருகன்

மக்கள் ஏற்கனவே, இண்டியா கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி என்று  கூறி வந்தார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 40 இடங்களிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர்  நரேந்திர மோடி, இன்று காலை, தொலைக்காட்சி மூலம், “மனதின் குரல்” நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார். இந்த நிகழ்ச்சி , நாமக்கல் நகர பாஜக சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் பெரிய திரை மூலம்  ஒளிபரப்பு […]

காளப்பநாய்க்கன்பட்டியில் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :

காளப்பநாய்க்கன்பட்டியில் மின்நிறுத்தம் அறிவிப்பு

காளப்பநாய்க்கன்பட்டியில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்னிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தேவையான […]

நாமக்கல்லில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்னிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உஷார் மக்களே..! நாமக்கல்லில் மின்னிறுத்தம் அறிவிப்பு, உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க !

நாமக்கல்லில் வருகின்ற 30-ம் தேதி மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் துணை மின் நிலையத்தில் வரும் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என […]

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 130 நிறுவனங்கள் மீது வழக்கு

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கலில் குடியரசு தினத்தன்று, விதிமுறையை பின்பற்றாமல், தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 110 நிறுனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய விடுமுறை தினமான ஜன.26 குடியரசு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சட்ட விதி உள்ளது. அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் உத்தரவின் பேரில், […]

நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 25 டன் காய்கறிகள், ரூ. 8.24 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் விற்பனையானது. நாமக்கல் கோட்டை  சாலையில்  உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை […]