May 9, 2024
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் வருகின்ற 16-ம் தேதி பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளதாக மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். #செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல் களம் ; அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட எம்.பி

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் வருகின்ற 16-ம் தேதி பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளதாக மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெறுகிறது. #செய்திகள்

கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு : 14ம் தேதி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, கரும்பு பயிரில் ‘இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளதாக வேளாண்
good news for students #செய்திகள்

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி..!

நாமக்கல் மாவட்டம் பாச்சல் அருகே உள்ள ஞானமணி கல்லூரி வளாகத்தில், வருகின்ற 15-ம் தேதி கல்விக்கடன் விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்
Rescue of 126 bonded laborers in Namakkal district #செய்திகள்

7 ஆண்டுகளில் 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 7 ஆண்டுகளில் 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #செய்திகள்

சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில்
#செய்திகள்

“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு,
A new apartment at a cost of Rs.76.88 crore #செய்திகள்

ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு..!

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 848 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதற்கட்டமாக 121 பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை
Stand on the sickle and say grace..! #ஆன்மீகம் #செய்திகள்

அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு..!

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டி கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ளது
Do you know where the special yagam is with 60 kg of chillies..? #ஆன்மீகம் #செய்திகள்

60 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாகம், எங்கே தெரியுமா..?

நாமக்கல் அடுத்துள்ள அணியபுரத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் திருக்கோவிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு 60 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
Darpanam to the ancestors at Mohanur on the occasion of Thai ammavasai #ஆன்மீகம் #செய்திகள்

தை அமாவாசையை முன்னிட்டு மோகனூரில் முன்னோர்களுக்கு தர்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயான புண்ணிய காலமான