ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கோட்டை முனீஸ்வரர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 7 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல்
நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர்
திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்
நாமக்கல்லில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணியை எம்பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். சிறுதானியத்தில் உள்ள நன்மைகள் குறித்தும் அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.12.2023) சாலை பாதுகாப்பு குறித்த
நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை 10 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு,
ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன்: வயதான தம்பதியனர் அடித்து கொலை செய்த நாமக்கல் தீயணைப்பு வீரர் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி