...
May 20, 2024
#ஆன்மீகம் #செய்திகள்

ஜொலி ஜொலிக்கும் தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சேநேயர், முனீஸ்வரர்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கோட்டை முனீஸ்வரர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு
#ஆன்மீகம் #செய்திகள்

ஆங்கில புத்தாண்டு 7 டன் மலர்களை கொண்டு ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 7 டன் மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
#க்ரைம் #செய்திகள்

சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல்
#க்ரைம் #செய்திகள்

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை நாமக்கல் போலீசார் விசாரணை.

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர்
#செய்திகள்

திருச்செங்கோட்டில் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணிகள் தீவிரம்

திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.‌
#செய்திகள் #டிரெண்டிங் நியூஸ்

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் 4 ஆயிரம் மனுக்களுக்கு நடவடிக்கை

”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்
#செய்திகள்

நாமக்கல்லில் சிறுதானிய உணவுகள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணியை எம்பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். சிறுதானியத்தில் உள்ள நன்மைகள் குறித்தும் அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக
#செய்திகள் #டிரெண்டிங் நியூஸ்

நாமக்கல்லில் நடந்த 492 சாலை விபத்துகளில் 512 நபர்கள் மரணம் : அதிர்ச்சி ரிப்போர்ட்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.12.2023) சாலை பாதுகாப்பு குறித்த
#செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு ஓர் குட் நியூஸ்

நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை 10 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு,
#க்ரைம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் : கடனை அடைக்க வயதான தம்பதியனரை கொலை கொள்ளை அரங்கேற்றம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன்: வயதான தம்பதியனர் அடித்து கொலை செய்த நாமக்கல் தீயணைப்பு வீரர் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி
Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.