திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி சாலையில் ஜோதி தியேட்டர் பின்புறம் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது . இதில் சுமார் 7
பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம்
நாமக்கல் நகரில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்டு பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்துள்ள இ.பி.காலனியில் வசித்து
திருச்செங்கோடு அடுத்துள்ள திருநகர் காலனி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கழிவுநீர் தேங்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்,
லத்துவாடி அருகே குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது, இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள்
நாமக்கல்லை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சத்தியமூர்த்தி & கோ என்ற பெயரில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அரசு மருத்துவக் கல்லூரி,
ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம்
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உருவாக்கும் விதமாக திருச்செங்கோட்டில் இயங்கி வரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக “அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்களை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை குஜராத் மாநிலங்களவை பெண் உறுப்பினர் ரமீலா பென் பாரா துவக்கி வைத்தார். மேலும் ஆங்கில புத்தாண்டினை