“நெகிழி இல்லா நாமக்கல்” உருவாகிட மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமக்கல் ரோட்டரி
நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை பொதுமக்களின் வசதிக்காக தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு நாமக்கல் எம்.எல்.ஏ
நாமக்கல்லில் மரவள்ளி விலை நிா்ணயம் தொடர்பான முத்தரப்புக் கூட்டம் நாளை (ஜன. 5) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில்
வணிகர்களுக்கு என தனி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் , வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு மற்றும்
ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டதில் மாமனார் வெள்ளையன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து எட்டு வடைமாலை செலுத்த கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்தும் மனு அளித்தும்
நாமக்கல் மாவட்டம், லத்துவாடி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ-மாணவிகளின் கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல்லில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான துறையினர் 2 வது நாளாக தொடர் சோதனை நடத்தினர். நாமக்கல்லை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சத்தியமூர்த்தி & கோ
சேலம் மாநகர போக்குவரத்து போலீசார் ரூ.10,000 ஆன்லைன் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த பூ வியாபாரி காரில் கொண்டு வந்த சாமந்தி பூக்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருச்செங்கோட்டை அடுத்த கோக்கலை கிராமத்தில் அனுமதிக்கப் பட்ட அளவுக்கு மேல் கனிமங்களை வெட்டி எடுத்து சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் குவாரிகளை வருவாய்த் துறையினர், பொது மக்களுக்கு பாதிப்பில்லாத