...
May 2, 2024
A new apartment at a cost of Rs.76.88 crore

ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு..!

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.76.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 848 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதற்கட்டமாக 121 பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி, பட்டேல் நகரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், இன்று (10.02.2024) வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு […]

Stand on the sickle and say grace..!

அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு..!

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டி கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ளது முட்டாஞ்செட்டி கிராமத்தில் மாசி பெரியண்ணசாமி என்ற கோவில் உள்ளது. இங்கு இளையராஜா என்ற பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு சொல்லி வருகிறார். இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு மாசி பெரியண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் கோவில் பூசாரி இளையராஜா கத்தி மீது […]

Do you know where the special yagam is with 60 kg of chillies..?

60 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாகம், எங்கே தெரியுமா..?

நாமக்கல் அடுத்துள்ள அணியபுரத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் திருக்கோவிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு 60 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பிரத்யங்கிரா தேவி உருவான வரலாறு; பிரகலாதனுக்காக, மகாவிஷ்ணு மிகவும் உக்கிரமாக நரசிம்மராக வெளிப்பட்டு இரணியனை வதம் செய்தார். அதன் பின்னரும் அவரது உக்கிரம் குறையாமல் அந்த கோபத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருந்தார். அப்போது தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள். சிவபெருமான் பாதி சிங்கமாகவும் பாதி பறவையாகவும் […]

Darpanam to the ancestors at Mohanur on the occasion of Thai ammavasai

தை அமாவாசையை முன்னிட்டு மோகனூரில் முன்னோர்களுக்கு தர்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயான புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூலோகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனேயே தங்கி இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாத அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். நம்முடைய வீட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்லும் விருந்தினர்களை […]

A committee has been set up on behalf of the KMDK to negotiate the election allianceA committee has been set up on behalf of the KMDK to negotiate the election alliance

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கொ.ம.தே.க சார்பில் குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தற்போது துவக்கியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையம், தேர்தல் சம்மந்தமான அறிவிப்பு வெளியான பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதன்பிறகு […]

BJP protested at Namakkal condemning DMK MP DR Balu

திமுக எம்.பி.., டி.ஆர்.பாலுவை கண்டித்து நாமக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் திமுக எம்.பி.., டி.ஆர்.பாலுவை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் L.முருகனை திமுக பாராளுமன்ற உறுப்பினர் T.R.பாலு விமர்சனம் செய்ததாக பாஜக சார்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் N.P. சத்தியமூர்த்தி தலைமையில் நாமக்கல் பூங்கா சாலையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.