தமிழர்களின் உரிமைகள் மீது வெந்நீரை பாய்ச்சுவதா..? தமிழச்சி தங்கபாண்டியன் கடும் தாக்கு..!
இந்தியாவின் அடுத்து பிரதமரை உருவாக்கும் நிலைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கூறினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பிரச்சார பொதுக்கூட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளர் ராணா […]