May 8, 2024
Election campaign meeting titled Stalin's Voice for Restoring Rights

தமிழர்களின் உரிமைகள் மீது வெந்நீரை பாய்ச்சுவதா..? தமிழச்சி தங்கபாண்டியன் கடும் தாக்கு..!

இந்தியாவின் அடுத்து பிரதமரை உருவாக்கும் நிலைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உயர்ந்துள்ளார் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கூறினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பிரச்சார பொதுக்கூட்டம், நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். தெற்கு நகர செயலாளர் ராணா […]

2,700 kg of ration rice seized in Namakkal in one day

நாமக்கல்லில் ஒரேநாளில் 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் பகுதியில், விற்பனை செய்வதற்காக கடத்திசெல்லப்பட்ட 2,700 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, எஸ்.ஐ. பிரசன்னா, சிறப்பு எஸ்.ஐ. ஜானகிராமன் ஆகியோர் தலைமையில், நாமக்கல் அருகே பாச்சல் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 32 […]

Postal Department Customer Grievance Meeting on 28th in Namakkal

நாமக்கல்லில் வரும் 28ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 28ம் தேதி தபால் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக தபால்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்ட அளவிலான, தபால்துறை துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 28ம் தேதி மாலை 3.30 மணியளவில், நாமக்கல் திருச்சி ரோட்டில் ரவி பிளாசா கட்டிடத்தில் உள்ள, அஞ்சல் கோட்ட கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. […]

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் வருகின்ற 16-ம் தேதி பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளதாக மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம் ; அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட எம்.பி

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாமக்கல்லில் திமுக சார்பில் வருகின்ற 16-ம் தேதி பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளதாக மாநிலங்கவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார்,. வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், கடந்த 10 ஆண்டுகளில், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுகவின் […]