ஆடுகள் வளர்ப்பில் கொழிக்கும் லாபம்
அறிவியல் ரீதியிலான மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாகத்தில் ஜனவரி மாதம் 05.01.2024 வெள்ளிக்கிழமை அன்று “அறிவியல் ரீதியிலான மேலாண்மை உத்திகளை பயன்படுத்தி சேலம் கருப்பு இன வெள்ளாடுகளின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. பயிற்சியின் முக்கியத்துவம் இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ்நாட்டு […]