...
May 2, 2024
நள்ளிரவில் லாரியில் இருந்து சரிந்த கரும்புகள் : கரும்புகளை வேட்டையாடிய மக்கள்

நள்ளிரவில் லாரியில் இருந்து சரிந்த கரும்புகள் : கரும்புகளை வேட்டையாடிய மக்கள்

நள்ளிரவில் அதிக பாரம் ஏற்றி வந்த கரும்பு லாரி ஈரோடு – சேலம் நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த கரும்புகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சார்ந்த சக்திவேல் என்பவர் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரி மூலம் கரும்புகளை ஏற்றி வந்தார். அப்போது லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதி அருகே வந்தபோது இருந்து லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கரும்புகளை ஏற்றி வந்ததால் நள்ளிரவு […]

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்க போகும் நாமக்கல் மணிகள்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் கடந்த ஒரு மாத காலமாக […]

வைகுண்ட ஏகாதசி - நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்...

வைகுண்ட ஏகாதசி – நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு அபிசேகம் மற்றும் புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு தினசரி கட்டளைதாரர்கள் மூலம், காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 […]

நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இதுவரை 2,490 மனுக்கள் பதிவு. எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்இதுவரை 2,490 மனுக்கள் பதிவு.எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இதுவரை  2,490 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.12.2023)  நாமக்கல் நகராட்சி வார்டு எண்: 25, 26, 33, 34, 35, 36, 38, 39 உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது. இதனை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்  திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். […]

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை விலை

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 70 காசுகளாக  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே கோழிப்பண்ணை வரலாற்றிலேயே அதிகப்பட்ச விலை ஆகும்.  நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைக்கான கொள்முதல் விலையை “தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு – (NECC)” என்ற அமைப்பு தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்று நடந்த முட்டை ஒருங்கிணைப்பு […]

[26-12-23]இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை விபரம் ரூ/கிலோ

  கத்தரி/ Brinjal. 50-60 kg தக்காளி / Tomato 24-28/kg வெண்டை/Ladies finger 45-50/kg அவரை / Broad bean-60-80/kg கொத்தவரை /Cluster beans- 36/kg முருங்கை /Drumstick 80/kg முள்ளங்கி /Radish 28/kg புடல் / Snake gourd. 40-44/kg பாகல் / Bitter gourd 50-60/kg பீர்க்கன்/ Ridge gourd 50- 60/kg வாழைக்காய்/ Rawbannana 28/kg வாழைப் பூ/ Plantain flower  10-15 per no வாழைத்தண்டு/ Plantain,Banana 10-15per no […]

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் : கடனை அடைக்க வயதான தம்பதியனரை கொலை கொள்ளை அரங்கேற்றம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன்: வயதான தம்பதியனர் அடித்து கொலை செய்த நாமக்கல் தீயணைப்பு வீரர் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த குப்புச்சிப்பாளையம் அருகே குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சண்முகம் இவரது மனைவி நல்லம்மாள் (எ) சின்னப்பிள்ளை தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். வீட்டில் வயதான தம்பதியனரான […]

விரைவில் கண்டம் விட்டு கண்டம் பாய தயாராகும் நாமக்கல் முட்டை:

இலங்கை, ரஷ்யா, துபாய், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல் மண்டல புதிய தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (NECC) : நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணையாளர்கள் உள்ளது. இங்கு 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சில்லறை விற்பனைக்காக தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உட்பட […]

நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது : 42 பவுன் தங்க கட்டிகள் பறிமுதல்

நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது : 42 பவுன் தங்க கட்டிகள் பறிமுதல்

நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 42 பவுன் தங்க கட்டிகள் மீட்கப்பட்டது. தொடர் திருட்டு : நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி பள்ளிப்பட்டியில் கடந்த மே மாதம் 4-ந் தேதி , அன்பழகன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகளையும், தத்தாதிரிபுரத்தில் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 58½ பவுன் நகைகள் […]

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் (25.12.23)

(25.12.23) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள்

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 46 முதல் 56, தக்காளி ரூ. 22 முதல் 246 வெண்டைக்காய் ரூ. 40 முதல் 48, அவரை ரூ. 60 முதல் 80 , கொத்தவரை ரூ. 40, முருங்கைக்காய் ரூ. 80, முள்ளங்கி ரூ. 28, புடலை ரூ. 36 முதல் 40, பாகல் ரூ. 50 முதல் 60, பீர்க்கன் ரூ. 50 முதல் 60, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, […]

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.