நள்ளிரவில் லாரியில் இருந்து சரிந்த கரும்புகள் : கரும்புகளை வேட்டையாடிய மக்கள்
நள்ளிரவில் அதிக பாரம் ஏற்றி வந்த கரும்பு லாரி ஈரோடு – சேலம் நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த கரும்புகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சார்ந்த சக்திவேல் என்பவர் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரி மூலம் கரும்புகளை ஏற்றி வந்தார். அப்போது லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதி அருகே வந்தபோது இருந்து லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கரும்புகளை ஏற்றி வந்ததால் நள்ளிரவு […]