...
May 3, 2024
#க்ரைம் #செய்திகள்

சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நாமக்கல்
#க்ரைம் #செய்திகள்

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை நாமக்கல் போலீசார் விசாரணை.

நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர்
#க்ரைம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் : கடனை அடைக்க வயதான தம்பதியனரை கொலை கொள்ளை அரங்கேற்றம்

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன்: வயதான தம்பதியனர் அடித்து கொலை செய்த நாமக்கல் தீயணைப்பு வீரர் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி
நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது : 42 பவுன் தங்க கட்டிகள் பறிமுதல் #க்ரைம்

நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது : 42 பவுன் தங்க கட்டிகள் பறிமுதல்

நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 42 பவுன் தங்க
  • 1
  • 2
Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.