May 15, 2024
நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அறிவிப்பு #செய்திகள் #விளையாட்டு

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட அளவில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் தடகள போட்டிகள் வருகின்ற 27ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது
திருச்செங்கோட்டில் இளவட்ட கல் தூக்கும் போட்டி : #செய்திகள் #விளையாட்டு

திருச்செங்கோட்டில் இளவட்ட கல் தூக்கும் போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நெசவாளர் காலனி பகுதியில் 2-வது ஆண்டாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை
திருச்செங்கோட்டில் பெண்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு #செய்திகள் #விளையாட்டு

திருச்செங்கோட்டில் பெண்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனத் தெரு பகுதியில் புதுமையான பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தைப்பொங்கல் திருநாளை ஒட்டி
திருச்செங்கோட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட்டு தினத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவிகள் #செய்திகள் #விளையாட்டு

திருச்செங்கோட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட்டு போட்டிகள்

திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
கேலோ இந்தியா - 2023 : பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் #செய்திகள் #விளையாட்டு

கேலோ இந்தியா – 2023 : விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

நாமக்கல்லில் கேலோ இந்தியா – 2023 ன் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வளர்பதற்கும்
#விளையாட்டு

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் வெங்கல பதக்கம்

நாமக்கல்லில் பயிற்சி பெற்ற மாணவியர் அணி தேசிய வாலிபால் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பள்ளி மாணவ மாணவியருக்கான 67வது “தேசிய வாலிபால்
#சற்றுமுன் #விளையாட்டு

ராசிபுரத்தில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் மராத்தான்

புற்றுநோய் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராசிபுரம் தனியார் கல்லூரி சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல்