நாமக்கல் 1,2, ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய 4 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. நாமக்கல் பணிமனைகளில் இருந்து 119 பேருந்துகளும், ராசிபுரத்தில் உள்ள பணிமனையில் 81 பேருந்துகளும், திருச்செங்கோட்டில் பணிமனையில் இருந்து 64 பேருந்துகளும் என மொத்தம் 264 பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் போக்குவரத்து துறை வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஐ.என்.டி.யு.சி, தீரன் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த பணியாளர்களைக் கொண்டு தொடர்ந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளிலும் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கிராமப்புற பேருந்து சேவைகளும் தொடர்ந்து இயக்கப்படுவதாகவும், வரும் நாட்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் வெளியிலிருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தேர்வு செய்யப்பட்டு பேருந்துகள் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாவட்டத்தில் 5.40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை
legitimate canadian mail order pharmacy
23rd Apr 2024[url=https://happyfamilystorerx.online/]mexico pharmacy order online[/url]
metformin 850
27th Apr 2024[url=http://metforminn.com/]metformin buy online without prescription[/url]
happy family store pharmacy
07th May 2024[url=https://happyfamilystorerx.online/]happy family rx[/url]