...

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

திருச்செங்கோட்டில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில், படித்து வந்த மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியின் உரிமையாளர் அஸ்வின் என்பவர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி வருபவர் சீதாராம் பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் அஸ்வின் என்கிற மெய்யழகன்(30). இவரது அகாடமியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று … Continue reading சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.